டி-20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை! 6 பந்துகளில் 5 விக்கெட்.!

 

டி-20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை! 6 பந்துகளில் 5 விக்கெட்.                                                                                                       T -20 கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் புதிய சாதனை படைத்துள்ளார்.

  

மலேசியாவில் 4 நாடுகளுக்கிடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. மலேசியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்று அவரும் இந்த டி-20 தொடரில் பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் இன்று மோதின.

இந்த போட்டியில் பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் டி-20 வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்த முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிஸ்வான், சிங்கப்பூர் அணிக்கு எதிரான 18 ஆவது ஓவரில் 3,4, 6ஆவது பந்துகளில் விக்கெட்டும், அடுத்து 20ஆவது ஒவரிலும் தொடர்ச்சியாக முதல் இரண்டு பந்துகளில் விக்கெட் எடுத்து 6 பந்துகளில் மொத்தமாக 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.                                                                                                                                                      முதலில் பேட் செய்த சிங்கப்பூர் அணி, 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஹ்ரைன் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது.                                 
3d printing services please visit www.eprado.in
                                                  

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

வாகன ஓட்டிகளே உஷார்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. ரூ.500 அபராதம்!

மகேந்திரகிரி இஸ்ரோவில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி