Posts

Showing posts from January, 2024

சென்னையில் இருந்து திருச்சி உள்பட சில மாவட்டங்களுக்கு மாதவரத்தில் இருந்து விரைவு பேருந்து சேவை தொடங்கியது!!!!

Image
  சென்னையில் இருந்து திருச்சி உள்பட சில மாவட்டங்களுக்கு மாதவரத்தில் இருந்து விரைவு பேருந்து சேவை தொடங்கியது.!      சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சர்ச்சையைத் தொடர்ந்து, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்த திருச்சி வரை சில மாவட்டங்களுக்கு விரைவு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பேருந்து சேவையை இன்று அமைச்சர் சிவசங்கர் மாதவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதற்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.        தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இயக்குவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது. போதிய கழிப்பிடமோ, உணவகமோ, பேருந்து நடத்தும் இடமோ இல்லாத கிளாம்பாக்கத்தை அவசர அவசரமாகத் திறந்து மக்களை அலைக்கழிக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த பேருந்து முனையத்திற்கு செல்லவே இரண்டு முதல் 3மணி நேரம் ஆவதுடன், பொதுமக்களின் பணமும் வீணாகிறது.     மேலும், அங்கு செல்ல முறையான சென்னையில் பல பகுதிகளில் இருந்து முறையான பேருந்து வ...

பனியை பணியவைக்கும் ட்ரோன்

Image
  பனியை பணியவைக்கும் ட்ரோன்!!!!      குளிர் பிரதேசங்களில் வீடுகள், சாலைகள், வாகனங்கள் ஆகிய அனைத்தின் மீதும் பனி படரும். பல நேரங்களில் காற்றாலைகளிலும் பனி படரும்.      இவ்வாறு பனி சேர்ந்து கட்டிகளாக மாறும்போது, காற்றாலைகளின் சுற்றும் வேகம் குறையும். பனி மூன்று விசிறிகளிலும் ஒரே அளவில் இல்லாவிட்டால் நிலைதடுமாறி காற்றாலையே உடைந்து போகும் சாத்தியமும் உள்ளது.     பனி படராதபடி தடுப்பதற்கு ஏதுவாக, காற்றாலையை உருவாக்கும் போதே, அவற்றின் உள்ளே சில வெப்பமூட்டிகள் வைக்கப்படுவது வழக்கம்.   சில நேரங்களில் பனி ஒட்டாதபடி ரசாயனங்களை ஹெலிகாப்டர் மூலம் விசிறிகளில் தெளிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. ஆனால், இவை இரண்டுமே அதிக செலவுமிக்கவை. இதற்கு மாற்றாகத் தான் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழு, ட்ரோன்களைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இந்த முறையில் யூரியா, மெழுகு அல்லது சில குறிப்பிட்ட ரசாயனங்களை ட்ரோனில் அனுப்பி அதிக அழுத்தத்தில் விசிறிகள் மீது பாய்ச்சுகின்றனர்.     இவை பூசப்பட்ட பின்னர், சில வாரங்கள் வரை, இவற்றின் மீது ப...

சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரியை உருவாக்கிய சீன நிறுவனம்

Image
  சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரியை உருவாக்கிய சீன நிறுவனம்!!!!       சீன Startup நிறுவனம் ஒன்று புதிய வகை பேட்டரியை தயாரிப்பதாக கூறியுள்ளது.      தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் நிறுவனம் கூறுகிறது.      63 அணுசக்தி ஐசோடோப்புகளை (nuclear isotopes) ஒரு நாணயத்தை விட சிறிய தொகுதியாக வைத்து, அணுசக்தியை miniaturisation செய்வதை உலகிலேயே முதன்முதலில் இந்த பேட்டரி தான் என்று சீனாவின் Betavolt நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அடுத்த தலைமுறை பேட்டரி ஏற்கனவே சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் அவை தொலைபேசிகள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றில் வணிக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளது. விண்வெளி, AI உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், நுண்செயலிகள், மேம்பட்ட சென்சார்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ ரோபோக்கள் போன்ற பல விஷயங்களில் இந்த அணுசக்தி பேட்டரிகள் நீண்ட கால மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியு...