Posts

Showing posts from April, 2023

I தொழில்நுட்பம் மூலம் செய்திவாசிப்பு : புதிய முறையை அறிமுக்கப்படுத்திய குவைத்

Image
  AI தொழில்நுட்பம் மூலம் செய்திவாசிப்பு : புதிய முறையை அறிமுக்கப்படுத்திய குவைத்...    For robotics summer camp         குவைத்தில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் ஏ.ஐ மூலம் செய்தி வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.    ஆர்டிஃபீசியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட செய்தியாளர் உருவத்தினைக் கொண்டு இதனை செய்துள்ளனர். For best 3d printing services இதற்கான மாதிரி வீடியோவை AI News reading video வெளியிட்டுள்ளது அந்த செய்தி தளம். இதில் தோன்றும் செய்தி வாசிப்பவரை 'ஃபெதா'எனக் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட ட்வீட்டில், "இவர் பெயர் ஃபெதா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட இவர் செய்திவாசிப்பாளராக பணிபுரிகிறார்.   நீங்கள் என்ன மாதிரியான செய்தியைக் கேட்க விரும்புகிறீர்கள்? உங்களது கருத்துகளை சொல்லுங்கள்" என கூறியுள்ளது.  ஃபெதா என்ற பெயர் பழைய குவைத்திய பெயராகும். இது வெள்ளியை குறிப்பதாகும். பொதுவாக ரோபோக்களை நாம் வெள்ளி நிறத்தில் தான் கற்பனை செய்வோம் என்...

குஷியோ குஷி!.. சென்னை TO புதுச்சேரிக்கு போக ரெடியா இருங்க.. வந்தாச்சு "பீர் பஸ்" திட்டம்...!!!!!

Image
For robotics and 3d printing summer camp   குஷியோ குஷி!.. சென்னை TO புதுச்சேரிக்கு போக ரெடியா இருங்க.. வந்தாச்சு "பீர் பஸ்" திட்டம்...!!!!!        புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி எனும் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு "பீர் பஸ்" எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  Best 3d printing services in Chennai     வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஒருநாள் பயணமாக நபர் ஒருவருக்கு ரூ.3,000 வசூலிக்கப்படும். இந்த பஸ்ஸில் வித விதமான உணவுகளை சாப்பிட்டபடி புதுச்சேரியின் அழகை கண்டு ரசிக்கலாம். All time favorite gift for loved ones அதேநேரம் பீர் பஸ் என்பதால் பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்க வேண்டாம். இதுபற்றி அந்நிறுவனத்தின் அமைப்பாளர்கள் கூறியதாவது "பீர் பஸ் என அழைப்பதால் பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம். ஆகவே பேருந்தில் பீர் குடிக்க அனுமதிக்கமாட்டோம். எனினும் அரசு அனுமதித்த இடத்தில் பேருந்து...

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான 'ப்ளூ டிக்'!. கட்டண விவரத்தை வெளியிட்டது மெட்டா

Image
  பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான 'ப்ளூ டிக்'!. கட்டண விவரத்தை வெளியிட்டது மெட்டா!!!!!     பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் திட்டத்திற்கான சந்தா கட்டணமாக மாதம் ரூ.1,450 செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    For robotics summer camp    ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பயனர்களுக்கு ‘ப்ளூ டிக்’ கட்டண சந்தாவை மெட்டா நிறுவனமும் அறிமுகம் செய்தது. ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது. இதையடுத்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ‘ப்ளூ டிக்’ பெற விரும்பும் பயனர்கள் சந்தா செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளும் புதிய முறையை சமீபத்தில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன்படி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது பயனாளர்களுக்காக மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட திட்டத்தில் இணைவதற்கான புளூ டிக் சந்தா கட்டணத்தை வெளியிட்டுள்ளது.      For 3D printing, school and ...

மீசோ வாடிக்கையாளர்களா நீங்கள்?. வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேறும் ஆன்லைன் மோசடி!.

Image
  மீசோ வாடிக்கையாளர்களா நீங்கள்?. வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேறும் ஆன்லைன் மோசடி!....             High quality 3D printing services in Chennai மீசோ ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுவருகின்றன. வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் அரங்கேற்ற மோசடி கும்பல் திட்டமிட்டுள்ளதாக விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. For Robotics summer camp ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றாக மீசோ விளங்கிவருகிறது. இதில், மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகளைவிட மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கிறது. இதன்காரணமாக வாடிக்கையாளர்கள் மீசோவில் அதிகளவில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்துவருகின்றனர். இந்தநிலையில், தற்போது மீசோ நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் மோசடி நடைபெற்றுவருகிறது. All time favorite gift the personalized moon lamp அந்தவகையில், சமீபத்தில், மீஷோ ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர் முகவரிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், ‘மீஷோவின் 6 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த குலுக்கலில் நீங்கள்...

அனைவருக்கும் ஐஐடி.! 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.! 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்

Image
  அனைவருக்கும் ஐஐடி.! 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.! 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்!!!!       அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.    For Robotics summer camp please visit this website           இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி கல்லூரிகளில் சேருவது என்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கு தயாராவதற்கு GATE எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும். அந்த கடுமையான நுழைவு தேர்வு குறித்தும், ஐஐடி கல்லூரி குறித்தும் ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. High quality 3D printing services in Chennai மு.க.ஸ்டாலின் : அனைவருக்கும் ஐஐடி (IITM) எனும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வானது சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். All time favorite gift personalized moon lamp for orders...

திருப்போரூர் | ரூ.5 கோடியில் தயாராகும் தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல்: கட்டுமானப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Image
  திருப்போரூர் | ரூ.5 கோடியில் தயாராகும் தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல்: கட்டுமானப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.    Robotics and 3d printing services                                        திருப்போரூர்: கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் ரூ.5 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.      கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமாகச் செல்லும் இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படகு குழாமை மேம்படுத்தி மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.                                      ...

இனி 6 மணி நேரத்தில் சென்னை - கோவை பயணம்.. ஏப்ரல் 8-ல் புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!!

Image
  இனி 6 மணி நேரத்தில் சென்னை - கோவை பயணம்.. ஏப்ரல் 8-ல் புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!!        3D printing, Robotics, Project and summer camp for school students    இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது.                அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. Best laptop for school and college students இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி முதல் சென்னை மற்றும் கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் வாரத்தின் Lowest price 5 star rated split AC புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படும். கோவையிலிருந்து காலை 6 மணிக்கு கிளம்பி சென்னையை 12 .10 மணிக்கு அடையும் என்றும்,சென்னையில் ...